இலங்கை கடற்படை அட்டூழியம் – தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.
இலங்கை தெற்கு மன்னார் அருகே ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது.
கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?