பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து..வெடித்துச் சிதறும் காட்சிகள்
விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.
சத்யபிரபா பட்டாசு ஆலையில் வெடித்துச் சிதறிய பட்டாசுகளால் ஊரை சூழ்ந்த புகைமூட்டம்.
பட்டாசுகள் வெடித்து சிதறும் காட்சி வெளியாகி பரபரப்பு.
What's Your Reaction?