இருதரப்பினரிடையே மோதல் – இளைஞருக்கு நேர்ந்த சோகம்
ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல்.
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு கத்திக்குத்து நந்தகுமார் என்பவர் உயிரிழப்பு.
கத்திக்குத்தில் காயமடைந்த 3 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி.
What's Your Reaction?