ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை
வடசென்னை தாதா நாகேந்திரன் தொடர்புடைய 8 இடங்களில் போலீசார் சோதனை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை.
புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையில் 2 உதவி ஆணையர்கள், 8 காவல் ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?