பெரியார் சிலை அவமதிப்பு; வழக்குப்பதிவு
சென்னை ஜாபர்கான்பேட்டையில் பெரியார் சிலையை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு.
நாதக குருதிக்கொடை பாசறை இணைச் செயலாளர் அஜய் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
அஜய்யை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு வரும் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவல்.
What's Your Reaction?