ஊட்டியில் கடும் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு.
பனிப்பொழிவு மற்றும் மேகம் சூழ்ந்து காணப்படுவதால் பாதை தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி.
கடும் மேகமூட்டத்துடன் கூடிய குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
What's Your Reaction?