வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆணை
"வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
வைகை கரை அமைந்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
வைகை ஆற்றை அசுத்தப்படுத்தியவர்களிடம் இழப்பீடு பெற்று, ஆற்றை மறுசீரமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு
தாமிரபரணி உள்ளிட்ட 10 ஆறுகளை குழு கண்காணித்து வருகிறது, அதில் வைகை இடம்பெறவில்லை - அரசுத்தரப்பு
What's Your Reaction?