வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆணை

"வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

Jan 20, 2025 - 21:39
 0

வைகை கரை அமைந்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

வைகை ஆற்றை அசுத்தப்படுத்தியவர்களிடம் இழப்பீடு பெற்று, ஆற்றை மறுசீரமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு

தாமிரபரணி உள்ளிட்ட 10 ஆறுகளை குழு கண்காணித்து வருகிறது, அதில் வைகை இடம்பெறவில்லை - அரசுத்தரப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow