ஆன்லைன் ரம்மி; தீயணைப்பு வீரர் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை.

Jan 23, 2025 - 12:35
 0

ரூ.17 லட்சத்தை இழந்த தீயணைப்புத்துறை வீரர் கருப்பசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow