அடையாறு போலீசாரிடம் SIT விசாரணை
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக அடையாறு போலீசாரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.
போலீசாரின் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஞானசேகரன், காந்தி நகரில் பிரியாணி கடை வைத்திருந்தபோது, போலீசார் பணம் கொடுக்காமல் பிரியாணி வாங்கியதாக தகவல்
What's Your Reaction?