காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
சென்னையில் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் IT அதிகாரிகள் பிரபு, தாமோதரன், பிரதீப், காவல் அதிகாரிகள் ராஜாசிங், சன்னி லாய்டு கைது.
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் மீது ஆயிரம் விளக்கு போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு.
What's Your Reaction?