K U M U D A M   N E W S
Promotional Banner

இந்தியா

பதவி விலகிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய தலைவர்... இதுதான் நடந்ததா?

ரிலையன்ஸ் பிராண்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தர்ஷன் மேத்தா தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

மகராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது இவர்கள் தானா..? பரபரப்பு கருத்துக் கணிப்பு

மகராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தொடர்பான கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன.

2 குழந்தைகள் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. ஆந்திர அரசு புதிய மசோதா

ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற இரண்டு மசோதாக்களை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேறியுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்: ஆட்சி அமைக்கப்போவது யார்? - விறுவிறு வாக்குப்பதிவு

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காலை 09 மணி நிலவரப்படி 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Amazon: அலுவலகத்தை மாற்றும் அமேசான் நிறுவனம் .. சிரமத்தில் பணியாளர்கள்.. !

அமேசான் இந்தியா தனது நிறுவனத்தின் தலைமையகத்தை பெங்களூருவில் உலக வர்த்தக மையத்திருந்து (WTC) விமான நிலையத்திற்கு அருகில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆட்கொல்லி நகரமாக மாறிவரும் டெல்லி.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வரலாற்று ஆசிரியர்

தான் வாழ்ந்த 40 வருடங்களில் டெல்லியை இதுபோல் பார்த்ததில்லை என்று ஸ்காட்டிஸ் வரலாற்று ஆசிரியர் வில்லியம் டால்ரிம்பில்ஸ் தெரிவித்துள்ளார்.

அன்பு, தைரியத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவர் இந்திரா காந்தி- ராகுல் நெகிழ்ச்சி

இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு ரத்து செய்யப்பட்ட சட்டம்.. கொண்டாட்டத்தில் மக்கள்!

ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.

திரெளபதி முர்மு புதிய அறிவிப்பு.. பரபரக்கும் குடியரசு தலைவர் மாளிகை..!

ஜனாதிபதி திரௌபதி முர்மு, கே சஞ்சய் மூர்த்தியை இந்தியாவின் அடுத்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (CAG) நியமித்துள்ளார். 

நிழல் உலக தாதாவின் சகோதரனை தட்டி தூக்கிய காவல்துறை.. நடந்தது என்ன?

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

தொழில்துறையை மேம்படுத்த 'மலிவு வங்கி வட்டி விகிதங்கள்' தேவை - நிதியமைச்சர்

தொழில்துறையை மேம்படுத்துவதற்கும், திறன்களை வளர்க்கவும் 'மலிவு வங்கி வட்டி விகிதங்கள்' தேவை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.. அரசு எடுத்த அதிரடி முடிவு

காற்று மாசுபாடு காரணமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீண்டும் சர்ச்சையில் நடிகை ஸ்வரா பாஸ்கர்.. மௌலானா சஜ்ஜாத் நோமானியை சந்தித்த புகைப்படம் வைரல்..

ஸ்வரா பாஸ்கர் தனது கணவர் ஃபஹத் அகமது மற்றும்  மௌலானா சஜ்ஜத் நோமானியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இனி வீட்டிலிருந்தே முன்பதிவு செய்யலாம்... அதிரடியாக களமிறங்கும் Zomato

Zomato நிறுவனம் திரைப்படங்கள், விளையாட்டு போட்டிகள் , நேரடி நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்  'ஜில்லா' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Nirmala Sitharaman: மிடில் கிளாஸ்க்கு கருணை காட்டுங்கள்.. நெட்டிசன் கோரிக்கை.. நிதியமைச்சர் ரியாக்‌ஷன்

நடுத்தர வர்க்கத்தினருக்கு கொஞ்சம் நிவாரணம் கொடுங்கள் என நிதியமைச்சருக்கு எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் கோரிக்கை வைத்த நிலையில், நிர்மலா சீதாராமன் அந்த பதிவிற்கு பதிலளித்துள்ளார்.

TSPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு..

தெலுங்கானாவில், TSPSC குரூப் 4 முடிவுகள் 2024 tspsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியானது. 

வயநாடு இடைத்தேர்தல், ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்.. வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் உள்ளிட்டவற்றில் மக்கள் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இலவசம் கொடுத்தால்தான் முன்னேற்றம் இருக்கும்... எந்த மொழியையும் எதிர்க்காதீர்கள்.. வெங்கையா நாயுடுவின் அட்வைஸ்!

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அதே போல மற்ற மொழியையும் கற்றுகொள்ளுங்கள் என முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

மூதாதையர் வீட்டை தேடும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா.. காரணம் என்ன?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது மூதாதையர் வீட்டினை தேடி வருவதாக கூறப்படுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. சிக்குவாரா முன்னாள் எம்.எல்.ஏ?

ஆந்திரா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களை அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ... மருத்துவர்கள் கூறிய வழிகாட்டிகள் என்னென்ன?

பருவமழை காலங்களில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த செய்து தொகுப்பு.

கேரளாவில் தமிழர்களுக்கு நேர்ந்த சோகம்... 4 தூய்மை பணியாளர்கள் ரயில் மோதி பலி

கேரள மாநிலம் சொர்ணூர் அருகே ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

IRCTC Booking: ரயில் டிக்கெட் புக்கிங்... இன்று முதல் புதிய விதிகள்... இனிமேல் 60 நாட்கள் தான்..?

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, 120-ல் இருந்து 60 நாட்களாக குறைத்து ஐஆர்சிடிசி அறிவித்திருந்தது. இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

Petrol Price: தீபாவளி ஆஃபர்..! பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு... எவ்ளோன்னு தெரியுமா..?

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்க் டீலர்களுக்கான கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால், பெட்ரோல், டீசல் விலை குறையலாம் என சொல்லப்படுகிறது.

தொடரும் அராஜகம்.... மீண்டும் இலங்கை கடற்படையின் பிடியில் தமிழக மீனவர்கள்... கதறும் குடும்பத்தினர்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.