பயங்கர நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த கேதார்நாத் யாத்திரை பக்தர்கள்.. 3 பேர் பலியான சோகம்!
நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.