அப்பாலே போ சாத்தானே... போதகர் சொன்னதால் கோவிலை இடித்த மர்ம நபர்கள்

கோயிலில் சாத்தான் குடியிருப்பதாக போதகர் கூறியதால் இடித்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்.

Jan 30, 2025 - 16:39
 0

கோயிலை இடித்துக்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்.

போலீசார் வருவதை பார்த்ததும் தப்பியோட முயற்சித்த 4 பேரும் கைது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow