சம்பா பயிர்கள் சேதம்..விவசாயி எடுத்த முடிவு
விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.
அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள், தற்போது பெய்த மழையால் முற்றிலும் சேதம்.
சுமார் 2.5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியது.
What's Your Reaction?