Jahabar Ali Case : ஜகபர் அலியின் உடலை தோண்டும் பணி தொடக்கம்

Jahabar Ali Case : புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது.

Jan 31, 2025 - 15:05
Jan 31, 2025 - 15:27
 0

Jahabar Ali Case : உடலை எக்ஸ்ரே எடுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, அவரது உடல் தோண்டி எடுக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow