போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது

கோவையில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 3 பேர் கைது, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி

Feb 3, 2025 - 11:50
 0

ராமநாதபுரத்தை சேர்ந்த சியாம் மெட்ரிக், சதீஷ்குமார், தினகரன் ஆகிய 3 பேர் கைது.

மும்பையில் போதை மாத்திரைகள் ஆர்டர் செய்து கூரியர் மூலம் வரவழைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow