போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது
கோவையில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 3 பேர் கைது, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி
ராமநாதபுரத்தை சேர்ந்த சியாம் மெட்ரிக், சதீஷ்குமார், தினகரன் ஆகிய 3 பேர் கைது.
மும்பையில் போதை மாத்திரைகள் ஆர்டர் செய்து கூரியர் மூலம் வரவழைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிப்பு.
What's Your Reaction?