நட்ட நடு சாலையில் பஞ்சாயத்து கிளார்க்கிற்கு நேர்ந்த பயங்கரம்.. நெல்லையில் பதற்றம்
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா வேப்பிலான்குளம் பஞ்சாயத்து கிளர்க் வெட்டிப் படுகொலை
பழவூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்.
கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.
What's Your Reaction?