தேவாலயதில் தமிழர்திருநாள் கொண்டாட்டம் பொங்கல் வைத்து கொண்டாடிய கிறிஸ்தவர்கள்

தேவாலய வளாகத்திற்குள் வண்ண கோலமிட்டு கரும்புகளால் அலங்கரித்த கிறிஸ்தவர்கள்.

Jan 14, 2025 - 13:47
 0

விவசாயிகள் வாழ்வு வளம்பெற வேண்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கயிறு இழுத்தல், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்ந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow