விறுவிறுப்பாக நடைபெறும் 8 -வது சுற்று - காளைகளை தீரத்துடன் அடக்கும் வீரர்கள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8வது சுற்று விறுவிறுப்பு.
8-வது சுற்று நடைபெறும் நிலையில், 7 சுற்றுகள் வரை ஒரு சுற்றுக்கு 50 பேர் என 350 வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
7 சுற்றுகள் வரை மொத்தம் 558 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் பிடிபட்ட காளைகள் 128
What's Your Reaction?