"திமுகவின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி" -இபிஎஸ்
இரட்டை வேட நாடகமாடி, மக்களை ஏமாற்ற முயற்சித்த திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி - இபிஎஸ்
மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது - இபிஎஸ்
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
What's Your Reaction?