ஆளுநருக்கு எதிரான வழக்கின் தேதி தள்ளிவைப்பு
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவு எடுக்கிறார் என்பதை மத்திய அரசு தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கில் மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம்
What's Your Reaction?