திருச்சி ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அன்பு என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

Jan 29, 2025 - 10:55
 0

தினேஷ் பாபு, லோகேஷ், மகாபிரபு, அய்யனார், கோபால கிருஷ்ணன், ரகுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 3 அரிவாள் பறிமுதல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow