திருச்சி ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அன்பு என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது
தினேஷ் பாபு, லோகேஷ், மகாபிரபு, அய்யனார், கோபால கிருஷ்ணன், ரகுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 3 அரிவாள் பறிமுதல்
What's Your Reaction?