பாதுகாப்பு வளையத்தில் வேங்கைவயல் தடுத்து நிறுத்தப்பட்ட சிறுத்தைகள்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் தற்காலிகமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையிலான போலீசார், வேங்கைவயலில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேங்கைவயல் உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுப்பு.
What's Your Reaction?