மீண்டும் பூதாகரமான வேங்கைவயல் விவகாரம் – ஆட்சியருக்கு பறந்த மனு
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிகவினர் மனு.
சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க முடியாது என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனு.
What's Your Reaction?