மீண்டும் பூதாகரமான வேங்கைவயல் விவகாரம் – ஆட்சியருக்கு பறந்த மனு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிகவினர் மனு.

Jan 25, 2025 - 17:04
 0

சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க முடியாது என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow