K U M U D A M   N E W S

அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் குளறுபடி?

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், இறந்தவர்களின் பெயர் இல்லை என அதிர்ச்சித் தகவல்.

Budget 2025: பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை தான்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டங்களும் அறிக்கவில்லை. இதனையடுத்து பட்ஜெட் என்றாலே, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Budget 2025: கிராம பொருளாதாரத்தில் புதிய புரட்சி... பட்ஜெட்டை புகழ்ந்த பிரதமர் மோடி!

மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த கிராம பொருளாதாரத்திலும் புதிய புரட்சிக்கு அடிப்படையாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Budget 2025: பீகாருக்கு பிரியாணி விருந்து... தமிழ்நாட்டுக்கு வெறும் பாயாசம்... பட்ஜெட் தகராறு!

தேர்தல் களமான பீகாருக்கு, மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பட்ஜெட் உரையின் நடுவே, திருக்குறளை மட்டும் வாசித்து அதன் பொருள் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

Budget 2025: ஸ்விகி, சொமோட்டோ ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ்... நீட்டிக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்டம்!

ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Budget 2025: மத்திய பட்ஜெட்டில் கல்வி, மருத்துவத்துக்கு என்னென்ன அறிவிப்புகள்..? முழு விவரம் இங்கே!

மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் தொடர்பான அறிவிப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Budget 2025: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஜாக்பாட்... பொம்மை தயாரிப்புக்கு முக்கியத்துவம்!

மத்திய பட்ஜெட் அறிக்கையில் சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

Budget 2025: கிசான் கிரெடிட் கார்டு கடன் 5 லட்சமாக உயர்வு... பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு முக்கியத்துவம்!

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Budget 2025: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

தனிநபர் வருமான வரி 7 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக, பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல்... கும்பமேளா உயிரிழப்பு... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன.

Union Budget 2025: இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் முன்னேற்றத்துக்கான பட்ஜெட் இது!

Union Budget 2025: 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோரது முன்னேற்றத்துக்கானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Union Budget 2025: இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்... வரிச்சலுகைகள் கிடைக்குமா?

Union Budget 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2025... எகிறும் எதிர்பார்ப்புகள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2025 -26ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

நித்தியானந்தா-பிரேமானந்தா என்றாலே பிரச்சனைதான்.. உயர் நீதிமன்றம் கருத்து

நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னையாக இருக்கிறது என்று தெரிவித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் நித்தியானந்தா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை - டெல்லி உயர்நீதிமன்றம்

என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்

உள்துறை செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு... இடித்து அகற்றிய அதிகாரிகள்

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்

முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஆர்டர்லி முறை.. தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

"வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா?"

நேரில் ஆஜராக தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வழக்குகளில், காவல்துறையினர்  குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்,  ஜனவரி 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்ரூதின் வழக்குகளை விரைந்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் பக்ரூதின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமின் வழங்கும்போது நிபந்தனைகளை எளிதாக்க அறிவுறுத்தல்

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து எந்தப் பயனும் இல்லை -சென்னை உயர்நீதிமன்றம்

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்குவதில் பயன் இல்லை- நீதிமன்றம்

ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.