K U M U D A M   N E W S

Man died due to bee stings: தேனீக்கள் கொட்டியதில் பறிபோன உயிர்

வேலூர் குடியாத்தம் அருகே குலதெய்வ வழிபாடுக்கு சென்ற -செந்தில்குமாரை தேனீக்கள் கொட்டியதால் உயிரிழப்பு.

சிவில் வழக்கு: விதிகளை பின்பற்ற காவல்துறைக்கு உத்தரவு

சொத்து தொடர்பான சிவில் பிரச்சினை வழக்குகளை கையாளும் போது ஏற்கனவே உள்ள  விதிகளை  முறையாக பின்பற்ற வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'அவங்க யாருன்னே தெரியாது' நயன்-ஐ reject செய்த நெட்பிளிக்ஸ்..? உண்மையை உடைத்த இயக்குநர்..!

தற்போது ஆவணப்படம் தொடர்பான வழக்கில் நடிகை நயன்தாராவுக்கு பக்கபலமாக இருக்கும் நெட்பிளிக்ஸ், ஒரு காலத்தில் அவரை ஒரு புராஜெக்டுக்கு வேண்டாம் என ரிஜெக்ட் செய்ததாக வெளிப்படையாக பிரபல இயக்குநர் ஒருவர் பேசியுள்ளார்.

பெண்குழந்தைகளுக்கு யாருமே உங்களை தொடக்கூடாது என்று சொல்லிக்கொடுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல்,  தீய தொடுதல் குறித்து சொல்லி தருவதை விட,  உன்னை யாருமே தொட விடக்கூடாது என கற்றுத்தாருங்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்

சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடலூர் மாவட்டத்தில் இரு கோவில்கள் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர்கள் இல்லாத அவலம்.. வயிற்றில் இருந்த சிசுவுடன் உயிரிழந்த தாய்

பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாய், சேய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

திருத்தணி அரசு மருத்துவமனையில் அமைச்சர் நாசரை முற்றுகையிட்டு வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனையில் அமைச்சர் நாசரை முற்றுகையிட்டு போராட்டம் - பரபரப்பு

அம்மனாக மாறிய நயன்தாரா! மூக்குத்தி அம்மன் 2... ஆரம்பமே அமர்க்களம்!

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை விழாவில் நயன்தாரா பங்கேற்றிருந்தது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அஜித் ரூட்டில் எந்த பட நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் கெத்து காட்டி வந்த நயன், மூக்குத்தி அம்மன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றது பல்வேறு விமர்சங்களை முன்வைத்துள்ளது.

சீமான் வீட்டின் பாதுகாவலர் ஜாமின் கோரி மனு

துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டின் பாதுகாவலர் மற்றும் பணியாளர் ஜாமின் கோரி மனு

நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள் - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்

புழல் மத்திய சிறை சிறப்பான பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் செயலுக்கு நீதிபதிகள் அட்வைஸ்

தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் எவ்வித தவறும் இல்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

உதயநிதி மீது எந்த வழக்கும் பதியக்கூடாது - உச்சநீதிமன்றம் ஆர்டர்!

சனாதான வழக்கில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புழல் மத்திய சிறையில் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

புழல் மத்திய சிறை சிறப்பான பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீசார் சித்ரவதை.... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை..

திருட்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த டிராவல்ஸ் உரிமையாளரை, அதே திருட்டை ஒப்புக்கொள்ள கூறி சித்ரவதை செய்த போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு: செல்வ வரி ஆவணங்கள் முழுமையாக இல்லை - வருமான வரித்துறை

முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் முழுமையாக இல்லை என வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது ஆராய்ந்து முடிவெடுக்கப்படும், பாரபட்சம் இருக்காது - உயர்நீதிமன்றம்

வழக்குகளின் விசாரணையின்போது வழக்கின் தன்மையை மட்டுமே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் இதில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்காது என  சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம்.. நிலம் கையகப்படுத்தும் ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு.. ஜவுளி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!

இலவசம் எனக்கூறி கேரி பேக்கிற்கும் பணம் வசூல் செய்த ஜவுளி நிறுவனம், அதன்  வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு.. அமைச்சர் பொன்முடி ஆஜராக உத்தரவு..!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜகவிற்கு பச்சை கொடி..? கூட்டணி கணக்கில் மனமாற்றம்..! ஹிண்ட் கொடுத்த இபிஎஸ்..!

பாஜகவுடனான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவுடனான கூட்டணிக்கு அண்ணாமலையும் மழுப்பலாக பதில் சொல்லி இருப்பது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. தாமரையுடன் இணைகிறதா இரட்டை இலை? சிவராத்திரிக்கு பிறகு அடுத்தடுத்து, தலைவர்கள் மனமாற்றத்திற்கு காரணம் என்ன?

"மாநில அரசுகள் தேவியடைந்துவிட்டது" - உச்சநீதிமன்றம் அதிருப்தி

மாநில அரசுகளின் தோல்வி தனியார் மருத்துவமனைகளுக்கு லாபம்.

எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்,  சாதி அடிப்படையில் கோவிலை நிர்வகிப்பது  மத நடைமுறையும் அல்ல எனவும்  தெரிவித்துள்ளது.

சுற்றுலா வாகனங்கள் கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் - தமிழக அரசு

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்த நீதிபதியே தான் மீண்டும் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கான பிரத்யேகமாக உள்ள நீதிபதியே விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.