திருப்பூரில் பயங்கரம் – 2 பேருக்கு நேர்ந்த சோகம்

திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு.

Feb 6, 2025 - 12:19
 0

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்ததில் பயணிகள் 2 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி -காவல்துறையினர் விசாரணை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow