திருப்பரங்குன்றத்தில் 195 பேர் மீது வழக்குப்பதிவு

175 ஆண்கள், 20 பெண்கள் மீது 6 பிரிவில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Feb 5, 2025 - 12:29
Feb 5, 2025 - 12:30
 0

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 195 பேர் மீது வழக்குப்பதிவு.

இந்து முன்னணியினர், பாஜகவினர் உள்ளிட்ட 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow