விடிந்ததும் பகீர்..!! 8 பேர் அதிரடி கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.
2 விசைப்படகுகளுடன் கைதான 8 மீனவர்களை நடுக்கடலில் வைத்து விசாரணை செய்வதாக தகவல்.
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் அச்சம்.
What's Your Reaction?