மருத்துவமனையில் செவிலியருக்கு நேர்ந்த விபரீதம்

செவிலியரை கத்தியால் குத்திய நாகர்கோவிலை சேர்ந்த சுஜித் என்பவர் கைது

Feb 3, 2025 - 17:22
 0

காதல் விவகாரத்தில் செவிலியர் கத்தியால் குத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதிக்குள் புகுந்த சுஜித், செவிலியரை கத்தியால் குத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow