K U M U D A M   N E W S

சினிமா

அரசியலுக்கு வரும் நடிகர் சூர்யா..? வைரலாகும் வீடியோ!

"நடிகர் சூர்யா மக்கள் தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது" என்று ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“பாரதிராஜா மண் ஈரம் காயவில்லை... அதற்குள் பாக்கியராஜ்” - வைரமுத்து உருக்கம்!

தமிழ் சினிமா உலகம் அடுத்தடுத்து இரண்டு பெரும் கலைஞர்களின் இழப்பால் சோகத்தில் உள்ளது. இயக்குநர் பாரதிராஜா மறைந்து 17 நாட்களே ஆன நிலையில், தற்போது இயக்குநர் கே. பாக்கியராஜின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாக்கியராஜின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Kumudam Exclusive: "நிறைய படிச்சா பெரிய பணக்காரனாகலாம்னு அப்போ நினைச்சேன்"- பாக்யராஜ் சிறப்பு பேட்டி!

குமுதம் வார இதழுக்கு பாக்யராஜ் கடைசியாக அளித்த பேட்டி..

விடியற் காலையில் சிம்பு வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் வைரல்!

அரசன் படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு..

'பாகுபலி' ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்... 3-ம் பாகம் குறித்து புதிய அப்டெட்!

'பாகுபலி 3' வரப்போகிறதா? நெட்பிளிக்ஸில் வெளியான ஒரு வீடியோ கிளிப் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி - கமல் கூட்டணியின் ‘தர்மன்’... படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!

ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

விஜய்க்கு த்ரிஷாவின் ஸ்பெஷல் வாழ்த்து... 'Pure Gold Couple' என ஒரே வரியில் பற்ற வைத்த சார்மி!

முதல்வர் விஜயின் பிறந்தநாளையொட்டி நடிகை த்ரிஷா, "எல்லாவற்றுக்கும் அர்த்தம் கொடுப்பவர்" என்று குறிப்பிட்டு வாழ்த்து பதிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை சார்மி கவுர் "Pure Gold Couple" என கமெண்ட் செய்தது வைரல்

"நான் பேசினாலும் பேசாவிட்டாலும் பிரச்னைதான்..!" தர்மன் பட விழாவில் ரஜினி பேச்சு!

"நான் பேசினாலே பிரச்னை தான். அது எனக்கும் பிரச்னை, உங்களுக்கும் பிரச்னை" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

'தலைவர் 173' டைட்டில் வெளியீடு.. ரஜினி பிறந்தநாள் அன்று படம் ரிலீஸ்? முழு போஸ்டர் Decode!

நடிகர் ரஜினிகாந்தின் 173 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: போலீசில் பரபரப்பு புகார்!

நடிகர் ரவி மோகன் வீட்டில் தங்கம், வைரம் மற்றும் பணம் திருடுபோனதாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.