"கனத்த இதயத்துடன்.." தாயார் மறைவுக்கு பின் மீண்டும் ரேசிங்கில் களமிறங்கிய அஜித்!
தாயார் மறைவுக்கு பின் மீண்டும் ரேசிங்கில் களமிறங்கியுள்ளார் அஜித் குமார்.
தாயார் மறைவுக்கு பின் மீண்டும் ரேசிங்கில் களமிறங்கியுள்ளார் அஜித் குமார்.
'ஜனநாயகன்' திரைப்படம் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியான விவகாரம் தொடர்பாக, மாநில சைபர் கிரைம் போலீஸார் மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இ
பாடகி கெனிஷா 'மட் பிஷ்' என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் பாடகியாக அறிமுகமாக உள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு, அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரின் தாயார் மோகினி (84), இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாகக் காலமானார்.
நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘கர’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம், தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
சிம்புவின் 'அரசன்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.