K U M U D A M   N E W S

சினிமா

நடிகர் விஷால் - லைகா நிறுவனம் வழக்கு.. ரூ.10 கோடி டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரூ,10 கோடியை டெபாசிட் செய்ய விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்' திரைப்படம்.. ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த தடை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை அனுமதி இன்றிப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அஜித்-ஷாலினியின் 'அமர்க்களம்' திரைப்படம் ரீ-ரிலீஸ்!

'அமர்க்களம்' திரைப்படம் 26 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VTV படத்தின் காட்சிகள், இசையை பயன்படுத்த 'ஆரோமலே' படக்குழுவுக்கு இடைக்கால தடை!

'ஆரோமலே' திரைப்படத்தில், சிம்பு நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசையைப் பயன்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தனுஷ் குறித்து பரவிய சர்ச்சை செய்தி.. நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்!

நடிகை மான்யா ஆனந்த், தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மென்ட் அழைப்பு குறித்துப் பேசிய நிலையில், அதில் எழுந்த சர்ச்சை தொடர்பாகத் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

'காந்தா' படத்தின் 3 நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'காந்தா' படத்தின் 3 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

கலவையான விமர்சனங்களை பெறும் 'காந்தா'.. முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?

துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று வெளியான 'காந்தா' படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாயுள்ளது,

'கும்கி 2' பட வெளியீட்டிற்கு அனுமதி: இயக்குநர் பிரபு சாலமனுக்கு உயர் நீதிமன்றம் போட்ட கண்டிஷன்!

'கும்கி 2' திரைப்படத்தை வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் மேல்முறையீட்டு வழக்கு.. நீதிபதி ஜெயச்சந்திரன் விலகல்!

நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விலகியுள்ளார்.

தலைவர் - 173: 'கனத்த இதயத்துடன் விலகுகிறேன்'- இயக்குநர் சுந்தர்.சி அறிவிப்பு!

நடிகர் ரஜினியின் 173 திரைப்படத்திலிருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர். சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வீடு உட்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

'கும்கி 2' படத்தை வெளியிட இடைக்கால தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

'கும்கி 2' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

25 நாட்களை கடந்த 'பைசன்' திரைப்படம்.. வசூல் எவ்வளவு தெரியுமா?

'பைசன்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'காந்தா' படத்துக்குத் தடை கோரி வழக்கு: துல்கர் சல்மான் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

காந்தா படத்தின் வெளியீட்டுக்குத் தடை கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

"பொறுப்பற்ற மன்னிப்பை ஏற்க முடியாது"- யூடியூபருக்கு நடிகை கவுரி கிஷன் பதிலடி!

உடல் எடை குறித்த கேள்விக்காக வருத்தம் தெரிவித்த யூடியூபருக்கு நடிகை கவுரி கிஷன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

அருண் விஜய்யின் 'ரெட்ட தல' திரைப்படம்.. வெளியான புதிய அப்டேட்!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ட தல' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

'நாயகன்' திரைப்பட மறுவெளியீட்டுக்கு தடை கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

கமல்ஹாசனின் 'நாயகன்' திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

'மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்'- நடிகை கவுரி கிஷனுக்கு குஷ்பு ஆதரவு!

நடிகை கவுரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்விக்கு நடிகையும் பாஜக மாநிலத் துணை தலைவருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை.. மிரட்டலின் பேரில் திருமணம் நடந்தது”- மாதம்பட்டி ரங்கராஜ்

"மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு விவகாரம்: 'இயலாமை எனக்கில்லை'- இயக்குநர் அருண் பிரபு விளக்கம்!

'சக்தித் திருமகன்' படத்தின் கதை திருடப்பட்டது என குற்றச்சாட்டு எழுத நிலையில், இயக்குநர் அருண் பிரபு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

மாதம் ரூ.6.50 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க வேண்டும்.. ஜாய் கிரிசில்டா மனு!

தான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பதால், தனக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்கக் கோரிச் ஜாய் கிரிசில்டா குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.