"தோல்வி பயம் தெரிகிறது": தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசை விளாசிய நடிகர் பிரகாஷ் ராஜ்!
மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராகத் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த விவகாரத்தில் தனது காட்டமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராகத் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த விவகாரத்தில் தனது காட்டமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தில் திடீர் மாற்றமாக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம் என இயக்குநர் எச்.வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று ரஜினி அட்வைஸ் கொடுத்துள்ளார்.
'துரந்தர்' திரைப்படத்தை, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வருமான வரித்துறை வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகன் கால்பந்து பயிற்சி பெறும் மையத்தில் பணிபுரிபவர்களுக்கு நடிகர் அஜித்குமார் பிரியாணி சமைத்துக் கொடுத்து மகிழ்ந்தார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையிலான வழக்கில், மரபணு (DNA) பரிசோதனை முடிவுகள் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது தோழி கெனிஷா பிரான்சிஸ் ஆகியோர் கோவாவில் சொத்து வாங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கும்பமேளா மூலம் புகழ்பெற்ற நடிகை மோனாலிசா, பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது அடுக்கியுள்ள பாலியல் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, வேன் ஒன்றில் 10 ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்பத்தின் ஓடிடி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா காதல் கணவர் சோஹேல் கதுரியாவை சட்டப்படி பிரிந்தார்.
நடிகை விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை திரிஷா இடையிலான மோதல், தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
'ஜனநாயகன்' படம் திரைக்கு வருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் மிகவும் விஐபி பகுதியாகக் கருதப்படும் போயஸ் கார்டனில், நட்சத்திரத் தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது புதிய இல்லத்தை வாங்கியுள்ளனர்.
நடிகை ஆயிஷா கான், திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்கள் மற்றும் சமூக வலைதள அச்சுறுத்தல்கள் குறித்துத் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.