மீண்டும் மீண்டும் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் மீண்டும் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.
தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் பொதுமக்கள் அதிர்ச்சி.
காலாவதியான டானிக் மற்றும் மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றை தீவைத்து எரிக்க முயன்றதும் கண்டுபிடிப்பு
What's Your Reaction?