விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி.. நொடியில் நடந்த விபரீதம்! பதறவைக்கும் காட்சிகள்

கேரளா மாநிலம் வல்லபுழா பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பார்வையாளர் மாடம் சரிந்து விபத்து.

Feb 5, 2025 - 10:12
 0

அதிக பாரம் காரணமாக பார்வையாளர் மாடம் சரிந்து விழுந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்.

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow