குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10க்கும் மேற்பட்டோர் டிகோகார்ஷியா தீவு கடற்படையினரால் கைது.

Jan 13, 2025 - 13:14
 0

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற தூத்தூர் பகுதி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow