கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு -சிபிஐ வழக்குப்பதிவு
விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது
வழக்கில் வியாபாரி கன்னுக்குட்டி உள்பட 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தனர்
கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கிய சிபிஐ
What's Your Reaction?