திருவள்ளுவருக்கு ஆளுநர் மரியாதை
திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மரியாதை.
நெற்றியில் பட்டை போட்டு, காவி உடை அணிந்துள்ள திருவள்ளுவர் உருவப்படம் இடம்பெற்றுள்ளது.
What's Your Reaction?