ECR சம்பவம்... பதுங்கி இருந்த இளைஞர்களை விடிய விடிய வேட்டையாடிய போலீசார்

சென்னை, ECRல் பெண்களை நள்ளிரவில் காரில் துரத்தி மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது.

Jan 31, 2025 - 09:57
 0

சேலையூர் மற்றும் பீர்க்கண்காரணை காவல் நிலையங்களில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள சந்துரு உள்ளிட்ட 7 பேர் காரில் துரத்தியது தெரியவந்தது.

நேற்று இரவு ஒரு கல்லூரி மாணவரை கைது செய்த நிலையில், மேலும் 4 பேர் கைது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow