Double Murder Case: இரட்டைக்கொலை - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜயராஜ், பட்டாபிராமுக்கு மாற்றம்

Jan 19, 2025 - 15:51
 0

சென்னை, பட்டாபிராம் இரட்டை படுகொலை சம்பவம் எதிரொலி - பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம்

குற்றத்தை தடுக்கத் தவறியதால் ஜெகநாதனை சஸ்பெண்ட் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் அதிரடி உத்தரவு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow