ஈரோட்டில் கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்

ஈரோடு அக்ரஹாரம் சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.40 கோடி பறிமுதல்

Jan 23, 2025 - 21:07
 0

ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட தனியார் நிறுவன வாகனத்தில் ரொக்கம் பறிமுதல்

ரூ.40 லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்ததாக தகவல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow