இரு கட்சியினரிடையே மோதல் – பரபரப்பான திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிக, இந்திய சமத்துவ மக்கள் கட்சியினரிடையே வாக்குவாதம்- பரபரப்பு

Jan 27, 2025 - 20:42
 0

குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட இரு தரப்பினரிடையே வாக்குவாதம்.

இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக உள்ள பாபா பக்ருதீன் மனு கொடுக்க தாமதம் ஏற்பட்டதாக தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow