"வாக்காளர்களை கொட்டகையில் தங்கவைப்பதா..?" உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் கொட்டகை *அமைத்து வாக்காளர்களை தங்கவைப்பதை தடுக்கக்கோரி வழக்கு.

Jan 29, 2025 - 14:38
 0

தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கொட்டகைகளில் வாக்காளர்களை அடைத்து வைப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி கே.பி.எம்.ராஜா என்பவர் வழக்கு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow