சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவரிடம் அளித்த புகாரில் நடவடிக்கை.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
தேர்தல் பரப்புரையில் வெடிகுண்டை வீசுவேன் என சீமான் பேசியது குறித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை.
What's Your Reaction?