சாம்சங் ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சாம்சங் ஆலை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
தொழிலாளர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
தொழிலாளர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தல்
What's Your Reaction?