தொடங்கியது அனைத்துக்கட்சிக் கூட்டம்
பட்ஜெட் கூட்டத்தொடர் -டெல்லியில் தொடங்கியது அனைத்துக்கட்சிக் கூட்டம்.
2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, பிப்.1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ராஜ்நாத்சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் பங்கேற்பு.
What's Your Reaction?