மிரட்டிய காவல்துறை.. மறுநொடி நிகழ்ந்த கோரம்.. காவலர் மீது நடவடிக்கை

வாகன சோதனையின்போது காவல்துறை மிரட்டியதால் அடையாறு ஆற்றில் குதித்த இளைஞர்  உயிரிழந்த விவகாரம்.

Jan 30, 2025 - 16:33
 0

இளைஞரை காப்பாற்றாத அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.

2018-ம் ஆண்டு போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயரங்கன் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow