காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீச்சு.
இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்றதால் பரபரப்பு.
What's Your Reaction?