K U M U D A M   N E W S

அரசியல்

'அரசியல் வாழ்வில் நான் செய்த தவறு..' ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

அன்புமணியை மத்திய அமைச்சராகியது நான் செய்த தவறு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வரின் உரைக்கு பதிலடி கொடுப்பேன்- விஜய் ஆவேசம்!

"கரூர் சம்பவம் கரூர் சம்பவம் குறித்துச் சட்டப்பேரவையில் முதல்வர் வன்மத்துடன் பேசியிருக்கிறார்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

"தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்"- என்.ஆனந்த் பேச்சு!

"தவெக தலைவர் விஜய்யை எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது" என்று என். ஆனந்த் கூறியுள்ளார்.

கோவை மாணவியை மீட்க தாமதம் ஏன்? முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்- இபிஎஸ் காட்டம்!

"நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொன்முடி, அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாமக எம்எல்ஏ அருள் கார் மீது தாக்குதல்: அன்புமணி ஆதரவாளர்கள் மீது கொலை முயற்சிப் புகார்!

சேலம் அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்.. காரணம் என்ன?

அதிமுகவின் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்: திமுகவின் எதிர்ப்பு பொய்ப் பிரசாரம் - ஜெயக்குமார் கண்டனம்!

"திமுக எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்று நீதிமன்றம் சென்றால், அதிமுக எஸ்.ஐ.ஆர். வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழகத்தில் காவல்துறை உள்ளதா? இபிஎஸ் கண்டனம்!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டன தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, " தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா?" என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்- அண்ணாமலை காட்டம்!

"கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.