சுதந்திர தின விழா; சென்னையில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் "சிவப்பு மண்டலமாக (RED ZONE)" அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் "சிவப்பு மண்டலமாக (RED ZONE)" அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 18ம் தேதி அவரது பெயரில் ரூ. 100 நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Ex Minister Senthil Balaji Case : செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் வாதத்தில் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
ADMK Ex Minister Benjamin on Tha Mo Anbarasan : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி கேவலமாக பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தமனா என முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வெளுத்து வாங்கியுள்ளார்.
ADMK Ex Minister CM Shanmugam Defamation Case : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Pa Valarmathi on Minister Anbarasan : அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன் என்றும் அமைச்சர் பதவியில் பிழைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் மந்திரி அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும் என்றும் அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
Ravikumar on Scheduled Caste Division : தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின பிரிவினரை இப்படி மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் 6% என்று ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
Minister R Gandhi on Udhayanidhi Stalin as Deputy CM : அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வரும் நிலையில், தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற உதயநிதி என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
Naam Tamilar Seeman Criticized Tamil Puthalvan Scheme : ''நீங்கள் எந்த மொழி பேசுகிறீர்களோ, அதே மொழியில் தான் பதில் சொல்ல வேண்டும், அப்போதுதான் உங்களுக்கு புரியும்'' என்று தனக்கே உரிய பாணியில் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
Thirumavalavan about Actor Ranjith Comment on Honour Killing : ஆணவக் கொலை வன்முறை அல்ல, பெற்றோர்களின் அன்பின் வெளிபாடு என நடிகர் ரஞ்சித் கூறியிருப்பது வேதனை அளிப்பதாகத் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
அதானிக்கும், அம்பானிக்கும் சிறுபானையினருக்குச் சொந்தமான நிலங்களை தாரை வார்ப்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கும் என வசந்த் விஜய் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆண்கள் உரிமைத் தொகை குறித்து தான் பேசியதை திரித்து வெளியிட்டுள்ளனர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
''வைகோ பேசுவதற்கு நீங்கள் கூடுதல் நேரம் கொடுக்கவில்லை. ஆனால் ராம்கோபால் யாதவை எந்த அடிப்படையில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்தீர்கள்?'' என்று மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்கை நோக்கி தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
''தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை உதகை அரசு கலைக் கல்லூரியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்த பின்பு பயனாளிகளுக்கு வங்கி கணக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.
அரியலூரில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வழங்கினார்.
கருணாநிதியாலே கூட ஒருமுறைக்கு பின்னர் மறுமுறை ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஸ்டாலின் எல்லாம் ஜுஜூபி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூர் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனை விசாரிக்க போலீஸ் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை எடுக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக முடக்கிவருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
“பறந்து போகிற பறவைகள் கடல் மீது எச்சமிட்டால் கடலுக்கு ஏதும் கலங்கமில்லை. அதேபோல கலைஞயரை பற்றி பேசுவதால் கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை” என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
''முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.